அன்புடையீர்!
வணக்கம்.
நாகர்கோவில் குறளகம், யாழினி பதிப்பகம் இணைந்து "வள்ளுவம் காட்டும்
வாழ்வியல்" என்ற பொருண்மையில் நடத்தும் இணைய வழி கருத்தரங்கில்
கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். தங்கள் கருத்தாழமிக்க ஆய்வுக்
கட்டுரைகளை வரும் 31-10-2022 தேதிக்குள் அனுப்பவும். கருத்தரங்கம் தொடர்பான
விரிவான தகவல்களுக்கு பின்வரும் இணைப்பைக் காணவும். நன்றி.
முனைவர் பா.மலர்
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
தெ.தி. இந்துக் கல்லூரி,
நாகர்கோவில் -2
9442280690
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக